சந்தனம் பச்சை நிறமாக மாறும் அதிசயம் !

Spread the love

சந்தனம் பச்சை நிறமாக மாறும் அதிசயம் ! முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக போற்றப்படக்கூடிய மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான பழனி மலை முருகன் கோவிலோட சில ரகசியம் மற்றும் சுவாரசியமான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்

இந்தக் கோவிலில் இருக்கக்கூடிய தண்டாயுதபாணி சிலை முழுவதும் நவபாஷாணத்தை தான் செய்யப்பட்டு இருக்காங்க

இரவில் இந்த சிலையில் இருந்து அதிக அளவிலான வியர்வை மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவில் மழை வெள்ளம்!வெளியான வைரல் வீடியோ!பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் அதனால ராகால பூஜையின் போது நவபாஷாண சிலையின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுறாங்க

மறுநாள் அதிகாலையில் சந்தனம் களையப்படும்போது அந்த சந்தரகாப்பில் வியர்வை துளிகள் பச்சை நிறத்துல ஒட்டிக்கொண்டு இருக்குமாம்

அதேபோல சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் வியர்வை நீரும் சேகரிக்கப்படும் அந்த வியர்வை துளையும் பச்சை நிறத்திற்கு மாறிய சந்தனமும் அறிவியலை மிஞ்சும் மருத்துவ தன்மை கொண்டதாக தான் காணப்படுவதில்லை சொல்லப்படுறாங்க

முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள் | Muruga peruman Stars

இது கவன தீர்த்தம் என்றுமே அழைக்கப்படுது. இது வேறு எங்கும் காண முடியாத ஒரு அதிசயமாகவும் சொல்லப்படுது.

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் புகழ்பெற்ற கோவிலாக தான் இன்று வரைக்கும் இருந்துட்டு வருதுன்னு சொல்லலாம்

அதிலும் மிகவும் பழமையான புகழ்பெற்ற கோவிலாக இருந்தால் அந்த கோவில்களில் பின்பற்றப்படும் .நடைமுறைகளும் பூஜ முறைகளும் கண்டிப்பாக அது சீயக்கத்தக்க ஒரு வகையில தான் அமைக்கப்பட்டு இருக்கும்.

அவ்வாறான பூஜை முறைகளை காண்பதற்காகவே பக்தர்கள் நிறைய பேர்https://youtu.be/ZyjegkCq_fc கோவிலுக்கு வெளியில காத்து கிடப்பாங்கன்னு சொல்லலாம்

அதிலும் மிக பழமையான பாடல் பெற்ற தலங்கள் என்றால் அந்த கோவில்களில் நடைபெறும் பூச்சிகளை கண்டு தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதும்

108 murugan potri – 108 முருகன் போற்றி (வ‌ 01) | tamilgod.org

அதுபோல தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்சோலை ஆகிய கோவில்கள் என்றால் வைகாசி விசாகத்திருநாள், ஆடி கிருத்திகையினால், ஐப்பசி மாத சூரசம்காரம், தைப்பூசத் திருநாள், மாசி மகம் திருநாள் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகனைக் காண்பதற்காகவே பாதயாத்திரை ஆகவும் காவடி தூக்கிக் கொண்டும் வருவதுண்டுமே சொல்லப்படுதே

இப்படி முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை காண முடியும் .இரவில் பள்ளியறை பூஜையை காணவும் அதிக அளவில் பக்தர்கள் காத்திருக்கிறாங்க.

காரணம் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின் போது பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

மாதவிப் பந்தல்: தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

நவபாஷாண சிலையை தன்னுடைய சீடரான புலிப்பாணி சித்தர் உள்ளிட்டம் மற்றும் சீடர்களோடு உதவியுடன் கன்னிவாடி என்ற இடத்தில் உள்ள மேற்கண்ட சித்தர் குகையில தான் உருவாக்கறாங்க

நவாப் அஸ்ஸன சிலை உருவாக்கிய போகர் சித்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும் இடத்தை தேடுறாரு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *