சக்தி வாய்ந்த அம்மாவாசை !!
சக்தி வாய்ந்த அம்மாவாசை !! அமாவாசை அப்படிங்கறது ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒரு அமாவாசை பங்குனி மாதத்தில் அமாவாசை வந்தது அப்படினா இன்றைய தினத்தில் நாம் தவற விடவே கூடாது
முன்னோர்களுக்கு நாம் அதர்வணம் வைத்தும் படையலிட்டு மற்றும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு நம்மவர்களில் உடைய முழுமையான அருளைப் பெற்றுக் கொள்ளலாம்
பொதுவாக ஒரு வருடத்தில் மொத்தம் தொன்னூற்று ஒன்பது திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோதர்ப்பணங்கள் இருப்பதாகவும் தான் வேத சாஸ்திரத்தில் சொல்லக்கூடிய விஷயமாகவே இருக்கும்
ஆடிமாத அமாவாசை அன்று நம்ம செய்யக்கூடிய தர்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நம்மளுடைய ஆற்றங்கரை அல்லது குளக்கரை மைத்ர முகூர்த்த நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடவேண்டும்

மேலும் நம்முடைய வீட்டு பூஜை அறை முழுக்க முழுக்க சுத்தம் செய்து தீபம் ஏற்றவேண்டும்
அதன் பிறகு நம் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு பொருள்களை ஏற்படாமல் சமைக்க வேண்டும் அதன்பிறகு படையலிட்டு முன்னோர்கள் குடும்பத்துடன் வழிபாட்டிலும் காகத்திற்கு உணவிட வேண்டும்
அதை சாப்பிட்ட பிறகு தான் நம்ம உணவுப்பொருளை சாப்பிட வேண்டும் சாப்பாடு வைப்பதன் மூலமாக சனிபகவானின் தொல்லையிலிருந்து விடுபடலாம் இன்றைய தினத்தில் தர்ப்பணம் தர முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்
அப்படின்னா வீட்டிலேயே கூட அவங்க தாராளமாக தர்பனம் கொடுக்கலாம் எள் கலந்த சாதத்தை நம்ம பாவங்களுக்கு உணவாக வைப்பதன் மூலமாகவும் நமக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் அப்படிங்கறது உண்டாகும்
இப்படி செய்வதன் மூலமாக நமது தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகப்படியான முன்னேற்றம் நமக்கு வந்து சேரும்
மேலும் நமக்கு நீண்ட நாட்களாக ஏதாவது உடல் பிணை இருந்தது அப்படி நான் கூட அவை அனைத்துமே நீங்கிவிடும் . மேலும் இன்றே தினத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவங்க என்ன செய்ய வேண்டும்
அப்படின்னா பூசணிக்காய் எலுமிச்ச பழம் வாங்கி அதன் மீது கற்பூரம் https://youtu.be/Oyf_vIPT3kIமுடித்து நம்ம திருஷ்டி கழிக்க வேண்டும். இன்று இருந்தால் திருஷ்டி கழிப்பதன் மூலமாக நமக்கு எப்படி பட்ட நோய்களாக இருந்தாலும், அது உடனடியாகவே போய்விடும்.
இந்த ஆனி மாத அமாவாசை அப்படிங்கிறது நம்ம வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக சிறப்பான அருள் கனமழை எளிதாகவே பெற்றுக்கொள்ளலாம்
மேலும் நமக்கு நேரத்தில் திருமணம் நடக்கும் மற்றும் வீண் விரயங்கள் ஏதாவது இருந்ததோ அவை அனைத்தும் நீங்கிவிடும்
தொடர்ந்து வெற்றி அதிர்ஷ்டம் இந்த மாதிரி வந்து கொண்டே இருக்கும் முன்னோர்களின் உடைய ஆசையும் குலதெய்வத்தின் உடைய ஆசையும் நிறைவேற்றினால்
சக்தி வாய்ந்த அம்மாவாசைநமக்கு நற்பலன்கள் அப்படிங்கிறது கட்டாயமாக கிடைக்கும் மேலும் நம்மால் முடிந்த அளவிற்கு நான்கு பேருக்காவது நம்ம உணவுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து தர்பணம் தானம் செய்ய வேண்டும்
இப்படி செய்வதன் மூலமாக பல பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட்டு விடலாம் என முன்னோர்கள் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்