குலதெய்வ வழிபாடு வீட்டிலேயே செய்வது எப்படி?
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒரு வழிபாடாய் இருக்கு குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம் அப்படி நீ சொல்லலாம்
குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை சென்றுவர வேண்டும் அப்படி செல்ல முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துல பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஆர்டர் அனுப்பி விடுவது ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்

கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர் நட்சத்திரம் ராசி படி அர்ச்சனை மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க!செய்த பிரசாதத்தை அனுப்பி வைப்பார்
நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும் மற்ற கோவில்களுக்கு சென்று பூஜை செய்வதற்கும் குலதெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கு
மற்ற கோவிலுக்கு செல்லும்போது தேங்காய் பழம் மாலை வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவார்கள் ஆனால் குலதெய்வத்தை வழிபடும் போது கூடுதல் ஒரு கடமையாக இருக்கின்றது

உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் விட்டு படையல் போட்டு வணங்கிய பின்னரே அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்
இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும் உங்களது குலதெய்வத்தின் படத்தை வீட்டு பூஜை அறையிலும் உங்களது பரிசிலும் எப்போதும் வைத்துக் கொள்வது நல்லது
வீடு கட்டுவதற்கும் திருமணம் செய்துவதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டு பின்னரே செய்ய வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது
குலதெய்வ வழிபாடு என்பது நாம் முன்னோர்களின் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் அந்த புதிய ஆத்மாக்களை தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்கள் கண்ணுக்கு கருத்தாக பேணிக்காக்கும்

வல்லமை படைத்தவை எனவேதான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுது.
நம்மை போலவே வாழ்ந்து நம்முடன் முன்னேறுகள் நம் பூர்வீகத்தை கொண்டவர்களாகவும் இருப்பாங்க. அவர்களை நாம் குல சாமிகளாக போற்றி வழிபட்டு வருவது வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
குலத்தைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் அப்படின்னு சொல்லலாம்https://youtu.be/97_zr7TfZbk குலதெய்வங்கள் கர்ம வினைகள் நீக்கி வல்லவை ஓட ஒருவனின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தருவார் மற்ற கோவில் வழிபாடு தெய்வங்களின் பலன்களையும் பெற்றுத்தரும் அருள் குலதெய்வத்திற்கு இருக்கு குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வங்களாகவே காணப்படும்

சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது அதன் சக்தியை அளவிட முடியாத அளவு பெரியது மூர்த்தி சிறு தெய்வத்தின் கீர்த்தி பெரியது ஒரு குடும்பத்தை எப்பேர்பட்ட துணிகளில் இருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டுக்கு இருக்கு தமிழ்நாட்டுல சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்தநூல்களை எழுதி உள்ளார்
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது தற்போது இருக்கிறது .இனியும் இருக்கும் வாரம் ஒரு முறை கோவிலுக்கு சென்று வாருங்கள் முடியாத பட்சத்தில் மாதம் ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் அப்படின்னு சொல்லப்படுது.