குலதெய்வ வழிபாடு முறை !

Spread the love

குலதெய்வ வழிபாடு முறை ! ஓர் ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குலத்தினை காக்கும் ஒரு தெய்வம் இருக்கும் அந்த தெய்வமே குல தெய்வம் என சொல்லப்படுவது குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வம் இல்லை .

குலதெய்வத்திற்கு வலிமை அதிகமாக இருக்கிறதா சொல்லப்படுது கடினமான வழிபாடு இல்லாமலேயே கேட்ட வரத்தை குலதெய்வம் தரும்

குலதெய்வம் என்பது பெரும்பாலும் கண்ணியம்மன் முனீஸ்வரர் ஐயனார் என சிறு தெய்வமாகவே இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் ஒரு தெய்வம் இருக்கும்

மனிதனாய் பிறந்தவன் தாய் தந்தை குலதெய்வம் ஊர் எல்லை தெய்வம் .

இஷ்ட தெய்வம் சிவன் விஷ்ணு முருகன் மாதிரியான தெய்வம் நமக்கு ஒரு கஷ்டம் நான் முதல்ல ஓடிவருவது அம்மா அப்பா அடுத்தது நம் குலதெய்வம்

குலதெய்வ வழிபாடு முறை அடுத்து நம் ஊரில் இருக்கும் எல்லைசபரிமலையில் நடைதிறக்கும் போது நடக்கும் ஆச்சரியம்! உயிரோடு சிலையாக இருக்கும் ஐயப்பன்! வெளியான வீடியோ! தெய்வம் அடுத்து அவரவர் இஷ்ட தெய்வங்கள் சிறுதெய்வ வழிபாட்டில் முனீஸ்வரனை பற்றி பல சுவாரசியமான தகவல்களை தெரிஞ்சுக்கலாம்

முனீஸ்வரன் சுவாமி காலங்காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் கும்பிட்டு வரும் சிறு தெய்வம் ஆகும்

வீரமும் விவேகமும் நிறைந்த ஆண் தெய்வமாக முனீஸ்வரர் காலத்துல ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றியதால் ஊரின் காவல் தெய்வம் ஆகி ,

பின்னர் ஊர் குடிபெயர்ந்த இடங்களெல்லாம் முனீஸ்வரன் பயன்படும் பல்வேறு இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து முனீஸ்வரன் சிவனுடைய அம்சமாக அப்படின்னு சொல்றாங்க

சிவனைப்போல சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக் கொண்டு ,

பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து கையில் பலவிதமான ஆயுதங்களை கொண்டு ஒரு ரூபத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர்

சிவபெருமானின் முழு அம்சம் பொருந்தியவர் தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்தி நிறைந்தவர். முனீஸ்வரன் ஸ்வாமியின் ஜடாமுனி நாரத முனி ,முனி , முனி மாய, முனி என அழைக்கப்படுகிறார்

எல்லாவிதமான தெய்வங்களும் எல்லா தெய்வங்களையும் இவரால் கட்டுப்படுத்த முடியும் விரித்த சடையுடன் இருக்கும்

ஜடா முடியை வணங்குவதால் எதிரிகள் தொல்லை நீங்கும் தீமைகள் விலகும் https://youtu.be/7TnOQY-uDboவறுமை நீங்கும் பில்லி ஏவல் சூனியம் விலகும் எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விளக்கும் முக்கிய அம்சமாக கருதப்படுவது

தண்ணீரில் தவம் இருக்க கூடிய சக்தி படைத்தவர் எப்பவும் தவக்கோலத்தில் இருப்பார் இவர்களைத் தவம் கலையாத வாறு பூஜித்து வந்தால் வேண்டிய பலன்கள் கிடைக்கும்

ஊருக்கு ஊர் வழிபாட்டில் வித்தியாசங்கள் இருந்தாலும் பொதுவான முறையாக பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி வடை பாயாசம் சுருட்டும் அணிகளையும் கொழுக்கட்டை அவல் பொரி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *