குலதெய்வ சாபம் நீங்க செய்ய வேண்டியது !

Spread the love

குலதெய்வ சாபம் நீங்க செய்ய வேண்டியது ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா குலதெய்வ சாபத்தால துன்பத்திற்கு ஆளானவங்க

மூன்று குலதெய்வ சாபம் பௌர்ணமி தினத்திலே இது செய்தோம் அப்படின்னா குலதெய்வம் மனம் குளிர்ந்து நம்ம கேட்ட வரத்தை கொடுப்பாங்க தங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிற போது மட்டும் நிறைய பேர் தெய்வத்திடம் வருவாங்க

குறிப்பா தங்களோட குழந்தைகளுக்கு முறையான கல்வி வேலை திருமணம் போன்ற அம்யாத பட்சத்தில் மட்டும்தான் அவங்க குலதெய்வத்தை பற்றி நினைவுக்கே வரும்

குலதெய்வத்திற்கு இதற்கு முன் தங்கள் வேண்டியபடி நேர்த்திக்கடன் முறையா அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்செலுத்தாத காரணத்தால தங்களுடைய பல துன்பங்கள் அனுப்பி விட்டு வருவாங்க. நம்ம இந்த பூமியில் வாழ காரணமா இருப்பது நம்மளோட முன்னோர்கள் தான்.

நமக்கு முன் வாழ்ந்த பெரியவங்க எல்லோருமே அவர்களுடைய குழந்தைகளுக்கு உரிய குலதெய்வத்தை முறையாக வழிபடக்கூடிய வழக்கத்தை சொல்லி இருக்காங்க .

அவங்கள சில தங்களோட வேண்டுதல் நிறைவேறின தங்களோடு குலதெய்வத்துக்கு இன்னும் இன்னும் செய்கிறோம் அப்படின்னு மனதார வேண்டிக் கொள்ளுவாங்க

நிறைய பேர் தங்களோட வேண்டுதல் நிறைவேறியவுடன் குல தெய்வத்திற்கும் முறையான நேர்த்திக்கடனை செலுத்தி விடுவாங்க

ஆனா சில பேர் தங்களோட குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியாதhttps://youtu.be/lFdueCAKJSA நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு தங்களோட குலதெய்வம் எது அப்படின்னு தெரியாமலோ இருக்கும்.

முதல்ல நம்ம ஒரு விஷயத்தை தெளிவாக தெரிஞ்சுக்கணும் குலதெய்வம் என்றாலும் சரி நம்ம வழிபடக்கூடிய வேறு எந்த தெய்வம் என்றாலும் சரி எனக்கு இந்த நேர்த்திக்கடன செலுத்துனா மட்டும்தான்.

நான் உன்னை காப்பேன் செலுத்துவில்லை என்றால் உன்னை தண்டிப்பேன் அப்படின்னு எந்த தெய்வமே சொல்வது கிடையாது

நேத்தி கடன் செலுத்தவில்லை அப்படின்னா அந்த பக்தரா அவரோட குலதெய்வமோ இன்னும் பெற தெய்வங்களோ தண்டிக்காது

நம்ம செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயலில் இருக்கும் உலக நீதியோடு அடிப்படையில நமக்கு நன்மை செய்ததாக

நம்ம நினைக்கிற தெய்வங்களுக்கு பதில் மரியாதை அந்த தெய்வங்களுக்கு நம்ம செய்ய வேண்டியத செய்யாம போகக்கூடிய பட்சத்துல நமக்கும் நமக்கு பின் வரக்கூடிய சந்ததியினருக்கும் அவங்களுடைய வாழ்க்கையில மிகச்சிறப்பான நன்மைகள் அப்படின்னு அமையாம போயிடும்

நமக்கு பின் வரக்கூடிய தலைமுறையினருக்கும் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தாதால் ஏற்படுகின்ற தெய்வ குற்றம் நீங்க வேண்டிய இரண்டு பரிகாரங்கள் இருக்கு

தங்களுடைய முன்னோர்கள் குலதெய்வத்திற்கு வேண்டிய படி நேர்த்திக்கடன் செலுத்தாமல் போயிருந்தா வந்து குலதெய்வம் குற்றம் நீங்கிட செலவு செய்து பல பெரிய கோவில்களுக்கு சென்று அங்கிருக்கும்

தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும் அப்படி என்றால் எந்த அவசியமுமே கிடையாது குலதெய்வ கோவிலுக்கு தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் சென்று வணங்கி வந்தோம்.

ஒரு சிலருக்கு தலைமுறை இடைவெளி காரணமா தங்களோட குலதெய்வம் எது அப்படின்னு தெரியாம இருக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *