குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர்
குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் திருச்செந்தூர் தளம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது .
வியாழ பகவான் குரு திருச்செந்தூர் தளத்தில் வழிபட்டு தன் யாந்திரிகத்தை ஸ்தபித்துள்ளார் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை
. இந்த ஆலயம் குரு தளமாக விளங்குவது எப்படி என்று புராண கதைகளில் கூறப்படும் ஒரு உண்மை நிகழ்வு தெரிந்து கொள்வோம் .
திருச்செந்தூர் தளம் குரு பரிகார தளமாக விளங்குகின்றது வியாழ https://youtu.be/roR12x6SoOgபகவான குரு திருச்செந்தூர் தளத்தில் வழிபட்டு தன் யாந்திரிகத்தை ஸ்தபித்துள்ளார்.
இந்த ஆலயம் குரு தளமாக விளங்குவது மிகவும் சிறப்பு திருச்செந்தூர் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கும்
திருமண தடை நீங்கும் ,குழந்தை பெறும் கிடைக்கும் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மனக்கோள பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். குருபகவான் பூஜித்த தலங்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயம் இது வியாழக்கிழமை என்று இன்னொரு சிறப்பு பெயரும் உண்டு.
சூரனை சம்காரம் செய்து தெய்வானை மணந்த முருகன் மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர் ஆறுமுக பெருமானின் உற்சவர் குமர விடங்க பெருமாள்.
திருமணங்களுக்கு இவரே எழுந்தருள்வதால் மாப்பிள்ளை சாமி என்றும் அழைக்கப்படுகிறது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால் சிவன் எந்த செய்தார்
பாவத்திற்கு ஆளாக இருந்தார் தேவர்கள் இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறித்து சூரபத்மனின் கை ஓங்கி விட்டது
ஈரெழுத்து 14 உலகங்களிலும் அவரது ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர்
இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை தேவர்களின் உருவான பிரகாஸ்பதி கிடைத்ததால் அவரையும் ஒலித்து விட கங்கணம் கட்டி தெரிந்துகொண்டனர்
குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர்
அசுர வேந்தன் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள்காவிரி கரையில் அருளும் சொக்கநாத சுவாமி தோன்றியது மனதில் ஆர்ப்பணிக்கும் எண்ணங்களுடன் கானகத்தின் வழியே கலக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்
யுத்தம் செய்வதற்கான நேரம் வந்தது. முருகப்பெருமானும் நவ வீரர்களும் சூரனை வெல்வதற்கு படை திரட்டி புறப்பட்டு குரு பகவான் தவமிருக்கும் கானகத்துக்கும் வந்து சேர்ந்து விட்டன

தேவ சேனாதிபதியான முருகவேல் நியமிக்கப்பட்டு விட்டார் அவருக்கு துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்க தயாராக இருந்தார்கள்
தேவசூர யுத்தம் மூலப் போகிறது. மந்திர ஆலோசனை நடந்தது தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான் சூரபத்மனை பற்றி அனைத்து விவரங்களையும் கந்தவேலுக்கு எடுத்துக் கூறினார்.
குரு பகவான் சொன்ன அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டார் கந்தன்https://youtu.be/roR12x6SoOg அங்கிருந்து விடைபெறும்
முன் தேவகுருவே என்னை தரிசிக்க தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள்

கருணை தவழும் முகமும் சாதுவமான சாந்தகுணமும் கொண்டவர்கள் காவி உடை அணிந்த நம் அடியவர்களின் துன்பத்தை போக்குபவர்கள் அடியவர்களுக்கு அபாயம் அளிக்கும் நம் தூய சிறுநீர் அணிந்திருப்பவர்கள்