காவிரி கரையில் அருளும் சொக்கநாத சுவாமி

Spread the love

காவிரி கரையில் அருளும் சொக்கநாத சுவாமி ! எட்டுத்திக்கும் மூடும் காவிரி ஆற்றில் ஏராளமான புண்ணிய தளங்கள் இருக்குது. அதுல குறிப்பிடக்கூடிய விஷயம் ஒரு முக்கியமான திருத்தலம் தான் மீனாட்சி உடன் உரை சொக்கநாத சுவாமி கோவில்

இது ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மாபேட்டையில் காவிரி கரையில் அமைந்திருக்கிறது

இந்த திருத்தலம் இந்த கோவில் பெருமை என்னவென்றால் குழந்தை வரம் அருளும் சொக்கநாத சுவாமி தான்

மேலும் அதாவது தல பெருமை தீர்த்த பெருமை மூர்த்தி பெருமை இந்த மூன்று பெருமையும் கொண்டது சொக்கநாத சுவாமி கோவில் இந்தக் கோயிலுக்கு நாம் செல்லும்போது முதலில் தரிசிக்க வேண்டியவர்

அரச மரத்தடி விநாயகர் அங்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபாட்டை மேற்கொள்கிறார்கள் கோவில் நுழைவு வாசல் அருகில் ஆதி விநாயகர் காவல் தெய்வம் வீரபத்திரர் பார்த்து தருகிறார்கள்

கோவிலுக்குள் நுழைந்ததும் பிரதோஷ நந்தி பகவான் காட்சி அளிக்கிறார் திருச்செந்தூர் முருகன் கோவில் !அவருக்கு எதிரில் மூலவர் சொக்கநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்

மேலும் கோவிலுக்குள் கன்னிமூல கணபதி சன்னதி வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி மீனாட்சி அம்பாள் மகாலட்சுமி தட்சணாமூர்த்தி சண்டிகேஸ்வரர் நவகிரகங்களுக்கான சந்நிதிகள் உள்ளன

பரிவார மூர்த்திகளான அருணாச்சலேஸ்வரர் பிரம்மா துர்கை அம்மன் காலபைரவர் போன்றவர்களுக்கும் சந்நிதிகள் எங்கு இருக்கின்றது

காவிரி கரையில் அருளும் சொக்கநாத சுவாமி

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் ராஜாவின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது .இந்த அம்மாபேட்டை ராஜா குடும்பத்தில் அடிக்கடி ஏற்பட்ட இன்னல் தீர அரண்மனை ஜோதிடரிடம் பரிகாரம் கேட்கப்பட்டது

அப்போது அந்த ஜோதிட காவிரி கரையில் ஒரு சிவாலயம் கட்டி பூஜைக்கு ஏற்பாடு செய்தால் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தெரிவித்தார்.

அம்மாபேட்டையில் சிவாலயம் கட்டி நித்தியகால பூஜைக்காக 35 ஏக்கர் நிலத்தை https://youtu.be/-Tj3HSCGO_gமானியமாக கொடுத்தனர்.

பின்னாடி காலப்போக்கில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால கோயில் சிதைந்து மணலால் மூடப்பட்டு

மன்மேடாக காட்சி அளித்ததாம் இன்றைக்கும் சொக்கநாதர் கோவிலுக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்துல மணல்மேடு தோட்டம் என்று சொல்றாங்க அந்த இடம் சப்பாத்திக்கள்ளி புதர்களும் முட்புதர்களும் கொண்டவாறு விளங்குது

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா ரத்து |  Sri Meenachi Sokkanathar thirukalyanam cancel

சில கொடிய காட்டு விலங்குகளும் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற இடமா மாற்றி இருக்கிறது

பின்னர் ஊர் பெரியவர்கள் பல அன்பர்களுடன் துணையோடு சென்று அந்த இடத்தை மிகவும் சிரமப்பட்டு சுத்தம் செய்து கோவில் இருந்த இடத்தை கண்டுபிடித்தார்கள் மண்ணில் புதைந்து பல ஆண்டுகள் ஆனதாலசுயம்பு மூர்த்தி என்று சொல்லி வந்திருக்கிறார்கள்

பின்னாடி அந்த மூர்த்திக்கு நித்திய பூஜையும் செய்ய ஏற்பாடு செஞ்சு பூஜை செஞ்சு வழிபட்டு வந்திருக்காங்க இந்த நிலையில மன்னரோட ஆட்சி மறைந்து ஆங்கில ஆட்சி தொடங்கியிருக்கு

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *