காகத்திற்கு இதை வைத்தால் தீராத பாவம் வரும் !
காகத்திற்கு இதை வைத்தால் தீராத பாவம் வரும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதிர்பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா, சனிபகவானின் வாகனமாக செல்லக்கூடிய காகத்திற்கு உணவு வைக்கும் சரியான முறையை பத்தி பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
முன்னோர்கள் இறந்த தேதி ஆடி அமாவாசை தை அமாவாசை மகளே அமாவாசை வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பிறகு வீட்டில் இருக்கிறவங்க உணவருந்தக் கூடிய பழக்கமும் இன்று வரைக்குமே நடைமுறையில் இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

இருந்தாலுமே நம்ம குளித்துவிட்டு தான் காகத்திற்கு இதை சாதம் வைக்கணும் காகத்திற்கு மருந்தும் கூட நம்ம இந்த பொருளை வைத்தோம் அப்படின்னா தீராத கஷ்டம் நம்மளுக்கு வரும்
பொதுவா காகத்திற்கு மூன்று காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கு. ஒரு குடும்பத்துல நடக்கக்கூடிய நல்லது கெட்டதும்,
முன்கூட்டியே அரியக்கூடிய சக்தி காகத்திற்கு மட்டும்தான் இருக்கு அப்படிப்பட்செவ்வாய்க்கிழமை விரதம் : ட காகத்திற்கு எந்த உணவுகளை படைத்தான் நமக்கு நன்மை கிடைக்கும் அப்படின்னு நம்மளுடைய முன்னோர்கள் சொல்லி இருக்காங்க
முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி கொண்ட காகத்திற்கு பழக்க வேண்டிய உணவுப் பொருட்கள் என்னென்ன அப்படின்னா உலர் திராட்சை நம்மளுடைய கைகளால் வைப்பதால்
நம்மளுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் வந்து சேரும்

இதனால் நமது வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் தீரும் நம்முடைய இல்லத்திற்கு செல்வம் வந்து சேரும்.
அடுத்ததா காகத்திற்கு சாதம் வைக்கும் போது அதோட நல்ல நேய சிறிதளவு சேர்த்து வைத்தால் சனி பகவானின் பார்வையினால் வரக்கூடிய தீமைகள் குறையும்
காகம் சனி பகவானின் வாகனம் அப்படின்றதால பொதுவாக காகத்திற்கு சாதம் https://youtu.be/Ern_TNFJCy8வைக்கும் போது அதோடு என்னையும் சேர்த்து வைத்தால் சனிபகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். நம்மளுடைய வீட்டிற்கு நல்ல செய்திகள் வந்து சேரும்
ஆனால் காகத்திற்கு வைக்கக்கூடாத சில பொருட்கள் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா காகத்திற்கு மனிதர்களைப் போல தீட்டை கடைபிடிக்கிற வழக்கம் இருக்கா
உதாரணமாக ஒரு காக்கைக்கு இறந்து விட்டால் அதை சுற்றி மற்ற காக்கைகள் கூடி கூச்சலிடும்.
பிறகு அனைத்துமே ஒரு நீர் நிலைக்கு சென்று தலைமொழியை குறிக்கும் இது சில இடங்கள்ல நம்ம பார்த்திருப்போம்.
இப்படி மனிதர்களுக்கு இணையா தீட்டை கடைப்பிடிக்கிற வழக்கம் இருக்கக்கூடிய காகத்திற்கு தீட்டுடன் உணவு அளிக்கவே கூடாது.
காகத்தின் உருவத்தில் நம்மளுடைய முன்னோர்கள் வருவாங்க அப்படின்னு நம்பப்படுது. அப்படிப்பட்ட காகத்திற்கு நம்முடைய வீட்டில மிச்சமான இல்ல பழைய சாப்பாடுகளை வைப்பது ரொம்பவே தவறு.
காகத்திற்கு உணவு கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா காகத்திற்கு அசைவம் உணவுகளை வைக்கவே கூடாது நான் காகத்திற்கு வைக்க கூடாத உணவு பொருட்கள் என்னென்ன அப்படின்னு பார்த்திருப்போம்.
இந்த பொருட்கள் எல்லாம் நம்ம தெரியாமல் கூட வைத்து விட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கைல தீராத பாவம் கஷ்டமும் நிறையும்