கனககிரீசுவரர் மலை சிவ பெருமான் !
கனககிரீசுவரர் மலை சிவ பெருமான் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக சிவ பெருமான் காட்சியளிக்கிறார் அம்பாள் . ஆலயத்தின் பின்புறமாக தெற்கு மேற்கு பகுதிகளில் 500 அடி உயரத்தில் கனககிரி என்ற பெயர் கொண்ட மலையின் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கிறார் இங்கு தனி சன்னதி அமைக்கப் பட்டு வழிபடப்பட்டு வருகிறது
மலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய அம்மன் கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கிறது. அம்பாளின் ஈசனையும் சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்தார் என்பது புராணங்கள் வழியாக சொல்லப்படக்கூடிய விஷயம்.
இதனால்தான் திருமணத்தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றார்கள் என்றால் நிச்சயமாக விரைவிலேயே திருமணம் தடையின்றி நடக்கும் என்பது மாபெரும் நம்பிக்கையாக உள்ளது.
அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவபெருமான் பங்குனி உத்திரத்தன்று திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது இந்த கோவிலில் சொல்லப்படக்கூடிய அதிகமான ஒரு விஷயமாக இருக்கிறது
இந்த கோவிலில் மாபெரும் சிறப்பாக உள்ளது ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் என சொல்லலாம். அந்த இரண்டு சிவலிங்கங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக கருதப்படுகிறது.
அதாவது கனககிரீசுவரர் மலை வண்டு ரூபத்தில் வந்து தரிசித்து அதன் காரணமாக சக்திக்கு மிகவும் கோபம் வந்ததா கோபமடைந்து சிவனுடைய ஒரு பாதியில் தனக்கும் ஒரு பாதி வேண்டும் என கோரிக்கை விட்டாங்களா
சக்தி அந்த கோரிக்கையின் அடிப்படையில் சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்ற அதாவது சிவபெருமான் நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் எனுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவம் இருந்து காத்திரு காலம் வரும்போது தக்க சமயத்தில் உன்னை நான் மணந்து கொள்கிறேன் அப்படின்னு சிவபெருமான் வாக்கு கொடுத்தார்
பிறகு திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும் போது என் உருவில் https://youtu.be/lGWOuReisoYஇடப்பாகத்தில் உனக்கு இடம் தருகிறேன் என்று பார்க்க கொடுத்தார்
சிவபெருமான் கூறியபடி ஸ்ரீதேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதர் அமர்ந்தாங்க
அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கணபதீஸ்வரர் வழிபட்டு தான் இருந்தாங்க
அதனால தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது இங்கிருந்து திருவண்ணாமலைக்கு சென்று சிவனுடைய இடப்பாகத்தை சக்தி பெற்றதாக புராணங்கள் விளையாடுது
திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டால் என்றால் நிச்சயம் திருமணம் தடையில்லாமல் நடக்கும்
இந்த கோவிலில் திருவண்ணாமலை மாவட்டத்தில்கனககிரீஸ்வரர் திருக்கோவில் தேவிகாபுரத்தில் அமைந்துள்ளது.சிவபெருமானுக்கு என்று பல கோவில்கள் இருந்தாலும்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்போடு இருக்கிறது அந்த வகையில் சிவபெருமானுக்கு என ஆச்சரியமான விஷயங்கள் நடக்கக்கூடிய ஒரு மலைக்கோவிலாக
கனக கிரீஸ்வரர் மலை இருக்கிறது எப்படிப்பட்ட திருமண தடையாக இருந்தாலும் இங்கு வந்தால் உடனடியாக திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.