கண் திறந்து பார்த்த அங்காளம்மன் !!
கண் திறந்து பார்த்த அங்காளம்மன் ! அங்காள பரமேஸ்வரியே சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும் முனிவர்களும் தேரின் சக்கரம் ஆகவும் அச்சாணியாக மாறி அம்மனை தேரில் அமரவைத்து சாந்தப்படுத்தும் நிகழ்வாக இன்றளவும் தேர் திருவிழா கொண்டாடப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் இருக்கு. இந்த கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்
அமாவாசை லட்சக்கணக்கான பக்தர்களும் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இலட்சக் கணக்கிலும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது ஒரு அபூர்வ காட்சி
கிரேதா யுகம் திரேதா யுகம் துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்களுக்கு கரும்பைத் தின்ற கல் யானை !முன்பு மணி யுகம் ஒன்று இருந்ததாகவும் அந்த இவற்றில் சிவபெருமானும் பிரம்மனும் 5 தலைகள் இருந்ததாகவும் தலபுராணம் சொல்லப்படுது
கண் திறந்து பார்த்த அங்காளம்மன் !! தனக்கு இருப்பதாகவும் சிவபெருமானுக்கு சமமானவர்கள் அதன் அளிப்பதாகவும் பிரம்மனுக்கு ஆணவம் அதிகமான வச்சிருக்காங்க அதன்படி பிரம்மன் வரும்போது நாதா என்று அழைக்கிறார்கள்
பிரம்மன் அனைத்தும் உணர்ந்த பார்வதி தன் கணவர் யார் என்று தெரியவில்லையா என்று சிரிக்கிறார்.
பார்வதி சிவபெருமானிடம் பிரம்மனின் ஆணவப் போக்கை அவரது தலையில் ஒரு தலையைக் கிள்ளி எடுத்துவிடவேண்டும் என்று கூறி இருக்காங்க
Go to video analytics
சிவபெருமான் வரம் அளித்தார் .இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . கோபத்துடன் பிரம்மாவின் ஒரு தலையை எடுத்து தலை உன் கையில் ஒட்டிக் கொல்லட்டும்
உனக்கு வழங்கும் உணவை அந்த தலையை சாப்பிடு விடும் நீர் பித்தன் ஆன அலை கடவாய் என்று சாபமிட்டு இருக்காங்க
தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியைப் பார்த்து நீ உன் அழகை இழந்து வயதான கிழவி மாறி தலையில் சூடி கந்தல் ஆடையை அணிந்து திரிவாய் என்று சரஸ்வதி சாபம் இருக்காங்க
பிரம்மன் சரஸ்வதி ஆகியோரின் சாபப்படி சிவபெருமானும் பார்வதியும் பல https://youtu.be/wTBPxxdCfgsஇடங்களில் அலைந்து திரிந்து இருக்காங்க
பார்வதி இறுதியில் திருவண்ணாமலை சென்றடைந்து அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி உடன் வயதான தோற்றம் மறைந்து பழைய உருவம் மாறியதாம் பின்பக்கமாக மேல்மலையனூர் வருகின்றார்கள்
ஏரிக்கரை அருகே தங்கி விட்டு செல்ல முடிவெடுத்தார் வைத்திருக்கும் ஒரு பெண்ணாக மாறி ஆட்சி செய்து கொண்டிருந்தது அவனுடைய பூங்காவனத்தில் பொற்று ரூபாய் பார்வதி விட்டிருக்காங்க
அங்கு காவலாளியாக மீனவ குலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்காங்க.
தீபமேற்றி வழிபட்டு வந்த விஷயம் மன்னனின் காதுக்கு எட்டிய தான் அந்த இடித்து அப்புறப்படுத்தும் இருக்காங்க
மீனவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் பொற்றை அடிக்க கை ஓங்கிய உடன் பூதகணங்கள் உருவாகி அங்கிருந்தவர்களை மறையச் செய்து விட்டதால்,
அதிர்ச்சி அடைந்த அரசன் தன் தவறை மன்னிக்குமாறு அந்த கூற்றில் கீழே மண்டியிட்டு வணங்கி இருந்தால் அது பூங்காவனத் அம்மா பார்வதி தோன்றிய ஈசனின் போக்கவே நான் இங்கு வந்து இருக்கேன் அப்படின்னு சொல்லி இருக்காங்க