கணவருடைய தட்டில் மனைவி சாப்பிடுவது ஏன்??

Spread the love

கணவருடைய தட்டில் மனைவி சாப்பிடுவது ஏன்?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா சுவாரசியமான ஒரு விஷயம் பத்தி தான்.

அது என்னன்னு கேட்டீங்கன்னா திருமணத்திற்கு பின்பு கணவன் சாப்பிட்டால் எச்சில் தட்டில் என் மனைவி சாப்பிடறாங்க

இதற்கு பின்னால இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா ஒருவருடைய எச்சிலை இன்னொருவர் சாப்பிட்டா உங்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வருமா

அதே போல கணவருடைய டிரஸ் பெட் மாலை பாத்திரம் ஒருவருடைய உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலும் உங்களுடைய குணம் வாசனைகஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !ளாக நமக்கு வரும் அப்படின்னு ஒரு விஷயம் சொல்லுறாங்க

திருமணத்திற்கு பிறகு இருவருடைய மனஒத்து போகணும் அப்படின்னா சண்டை போடக்கூடாது இரு வேறு குடும்பங்களில் இருந்து வந்த இவங்க குணங்களிலும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்

அதற்கு தான் திருமண சடங்கள்ள ஒருவருடைய மாலையை இன்னொருவருக்கு போடுதல் எச்சில் செய்த தட்டுல இன்னொருவர் சாப்பிடுதல் இருவர் உள்ளங்கையும் சேர்த்து பணி கிரகணம் என்று பிடித்தல் ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் ஒருவர் கட்டிக் கொண்டிருக்கும்

துணியை இன்னொரு துணியுடன் முடி போடுதல் இப்படி இருவருடைய வாசனைகள் குணங்களைப் பரிமாறிக் கொள்ளக்கூடிய சடங்குகளாக தான் வைத்திருக்கிறார்கள்

அதனால மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனா சண்டைகள் குறைந்து ஒற்றுமையா வாழ்வாங்க அப்படி என்பதுதான் இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணமாகவே https://youtu.be/uNf5BcmeMSkசொல்லப்பட்டிருக்க

இதனாலதான் இந்து மத சாஸ்திரத்துல மகான்கள் பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பாடு உங்களுக்கு கால் பிடித்து விடு உடுத்தி வஸ்திரத்தை நீ வாங்கிக்கோ

அவங்களுக்கு போட்ட பூமாளியை நீ போட்டுக்கோ உங்க கால் பட்ட மண்ண தலையில போட்டுக்கொள் இப்படி எல்லாம் சொல்வதற்கு காரணம் இருக்கு

இதற்கு ஒரு வரலாற்றுக் கதையே இருக்கும் உபநிசதுகளில் மிகப்பெரிய தவறுகள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவருடைய சிறப்பு போட்டுக் கொண்டதால இன்னொரு பிறவி எடுத்திருக்கிறார்

நாரதர் சாதாரண கீழ் குளத்தில் இருந்து நாரத மகரிஷியானதற்கு காரணம் ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அவர் உட்கொண்டு வந்ததுகாரு.

இதுபோல என்ற உதாரணங்கள் நம்மளுடைய சாஸ்திரங்களில் நிறையவே சொல்லப்பட்டிருக்கு. தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கக்கூடிய சக்தி இருக்கு.

அதனால தான் ரிஷிகள் ஒரு கமெண்டலத்துல அருகில் தண்ணீர் வைத்துக் கொள்வார்களாம். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *