கடன் பிரச்சனை தீர இப்படி விளக்கேற்றுங்கள் !

Spread the love

கடன் பிரச்சனை தீர இப்படி விளக்கேற்றுங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

விளக்கு ஏற்றப்போ இந்த விஷயங்கள் எல்லாம் செய்தோம் அப்படின்னா நமக்கு கடன் பிரச்சனை நீங்கி லஷ்மி கடாட்சம் பெருகும் .

இப்படி விளக்கி விடும்போது சில விஷயங்களை நம்ம கடைபிடிக்கணும்

குறிப்பா விளக்கேற்றும் பொழுது விளக்க சுத்த செய்திட்டு புதிதா என்ன என்று தான் விளக்கேற்றனும் அப்படின்னு

சாஸ்திரம் அல்ல சொல்லி நம்ம கேள்விப்பட்டு இருப்போம் விளக்குல சில நாணயங்கள் போடுவாங்க

கற்கண்டு போடுவாங்க எப்பொழுதுமே ஒருமுறை ஏற்றிய தீபத்துல மறுமுறை மீதம் இருக்கக்கூடிய எண்ணெயில் புதிதாய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது

அதேபோல தீப ஏற்ற எண்ணெய்ய சேகரித்து வரணும் இந்த எண்ணெயை அகஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !ல் விளக்குல ஊற்றி தனியா ஏற்றலாம் அது என்னைய திரும்பவும் காமாட்சி மன்ற விளக்கிலயோ, குத்து விளக்கி ஊற்றி ஏற்றுவது சரியான விஷயம் கிடையாது

ஒரு முறை என்னை முழுவதுமாக தீர்ந்த பிறகு புதிய எண்ணெய் ஊற்றி தான் ஏற்றனும் எண்ணெய் ஊற்றிய பிறகு திரி போடணும் முதல்லயே தெரிய போட்டு வைக்கக்கூடாது

அதுபோல தீபம் ஏற்றவங்க தீபத்தோட அடியில தீபத்தில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை போடுவாங்க இது நல்ல விஷயம்தான்.

இதை செய்யக்கூடாது அப்படின்னு எந்த ஒரு கட்டாயமும் கிடையாது நாணயம் மகாலட்சுமியோட சுலபமாக தான் கருதப்படுது.

நாணயம் போட்டு தீபம் ஏற்றினால் மகாலட்சுமி உடைய பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்

இது மகாலட்சுமிக்கு ரொம்பவே பிடித்தமான ஒரு பொருள் சாதாரண கற்கண்ட விட டைமண்ட் கற்கண்டு ஆன்மீகத்தில் ரொம்ப விசேஷமாக தான் பார்க்கப்படுது.

இதை போட்டு தீப இயற்றுவதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைhttps://youtu.be/ZUc1IiKBthQகள் நீங்கி மகாலட்சுமி கடாட்சம் நமக்கு கிடைக்கும்

கற்கண்டு போடுறப்போ அது கூட இரண்டு துளசி இலை போட்டு வச்சா கடன் தொல்லை முற்றிலும் நீங்கும் அப்படின்னு சாஸ்திரங்களில் சொல்லப்படுது. துளசியில ஸ்ரீமன் நாராயணன் வாசம் செய்கிறார்

கடன் தீர வேண்டும் அப்படின்னு நினைக்கிறவங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சனிக்கிழமையில தீ பயிற்சி அந்த தீபத்தின் உள்ள புதிதா என்னை ஊற்றி பஞ்சு திரி போட்டு அதற்குள் கற்கண்டுகள் துளசி இலை போட்டு தீப ஏற்றி வழிபாடு செய்யணும்

மனதார ஒவ்வொரு சனிக்கிழமை வெள்ளிக்கிழமையில் ில் செய்து வந்தோம் அப்படினா கூடிய விரைவில் கடன் பிரச்சனை நீங்கிடும்

மகாலட்சுமி உடைய அருள் நமக்கு அதிகமா கிடைக்கும். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *