ஆடி மாத வழிபாட்டின் சிறப்புகள் !
ஆடி மாத வழிபாட்டின் சிறப்புகள் ! ஆடி மாதத்தில் எப்படி வழிபாடு செய்வதனால் நம்மளோட குடும்பத்தில நல்லது உண்டாகும் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்
பொதுவாக ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதமாக தான் போற்றப்படும் .இந்த மாதம் முழுவதுமே நாம் இறைவழிபாட்டில் நம்முடைய கவனத்தை செலுத்தும் தங்களுடைய வீட்டுல மற்ற நல்ல விசேஷங்களை செய்யக்கூடாது
என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கு இதனால தான் இந்த மாதத்தில் திருமணம் சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!புது வீடு புகுவிழா போன்ற சில நல்ல காரியங்களையும் செய்ய மாட்டாங்க
அப்படி ஆடி மாதத்தில் நம்மளுடைய வீட்டில் அம்மனை நினைத்து சுலபமான முறையில் எப்படி வழிபாட்டை மேற்கொள்வது அப்படின்றத பத்தி தான் பார்க்கலாம்
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில அம்மனுக்கு குருகாச்சி அந்த கூழை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்
ஆடி மாதம் வரக்கூடிய ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும் வீடுகளிலுமே பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்
இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் மிக எளிமையான முறையில் கூல் காட்சி அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்யலாம்
முடிந்தவரை இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்வது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். அடுத்தபடியாக ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபடக்கூடிய நாள் என்று சொல்லப்படுது.
நிறைய பேர் வீடுகள்ல இந்த வழக்கம் பாரம்பரியமாகவே இருந்துட்டு வந்திருக்கும் ஆடி மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை https://youtu.be/rvoXkwh5A9gமனதார நினைத்து பூஜை செய்ய வேண்டும்
முதல்ல இந்த கன்னி தெய்வம் என்றால் யார் அப்படின்னு கேட்டீங்கன்னா ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து வளர்ந்து ஏதோ ஒரு காரணத்தினால சிறு வயதிலேயே இருந்திருக்கலாம்
அதாவது திருமணமாகாத கன்னிப்பெண் இயற்கையான முறையில் மரணம் அடையாமல் அந்த பெண்ணினுடைய ஆயுசு முடிவதற்கு முன்னாலேயே இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம்
அது ஒரு குடும்பத்தில சிறுவயதிலேயே கன்னி பெண்ணாக எதிர்பாராமல் இருந்த அந்த பெண்ணை தான் அந்த குடும்பத்தினுடைய கன்னி தெய்வமாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்

சில வீடுகளில் திருமணம் நடப்பதற்கு முன்பு கன்னியா பூஜை போடும் பழக்கம் வழக்கத்தில் இருக்கும்
ஒரு குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு இந்த கன்னி தெய்வத்தின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம்னை கூட சொல்லலாம்
உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி யாராவது இறந்திருந்தால் அந்த தெய்வத்தை மனதார நினைத்து இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை எல்லாம் வழிபாடு செய்யலாம்
மிக மிக சுலபமான முறையில் கன்னி தெய்வத்தை நினைத்து வீட்டுல இப்படி பூஜை செய்ய வேண்டும்.