ஆஞ்சநேயரின் சிறப்புகள் !
ஆஞ்சநேயரின் சிறப்புகள் ! நித்திய சிரஞ்சீவியாக திகழும் ஹனுமன் இன்று நம்மோடு சூட்சம வடிவில தாங்க இருக்காங்க. ஒரு தெய்வமாம் மனம் உருகி பிரார்த்திப்பவர்களுக்கு அருள் புரியவும் தெய்வமாக இருக்கிறார்.
அனுமனுக்கு வெண்ணை வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவோர் வழக்கம இருக்கு.
சிலர் வந்து காரமான மிளகு வடை மாலையும் சாத்துவாங்க வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடும் முறையும் இருக்கு. தென்னிந்தியர்கள் காரத்தை வந்து அதிகம் விரும்பி சாப்பிடுவாங்க
அதனால எழுதல கிடைக்கும் உப்புடன் காரமும் இயற்கையாக சேர்ந்து விட்டது வடையுடன் அதனால உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாக செய்யப்படும் .
இதனால் செய்யப்படும் வடையானது மாலை ஆஞ்சநேயருக்கு படைக்கப்பட்டு வருகிறது.

வட இந்தியாவில் கரும்பு அதிகமாகவே விளைவிக்கப்படுகிறது அதனால சக்கர உற்பத்தியும் ரொம்ப அதிகமாகவே இருக்கு .வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு வந்து இனிப்பு ரொம்பவும் பிடித்தமான உணவாகவும் இருந்து வருது
அதிகமான மக்கள் வந்து காலை உணவே ஜாங்கிரி தான் சாப்பிடுகிறார்கள் செய்யப்பட்டுசபரிமலை வழிப்பாதையின் மகிமை !! வருகிறது ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சாத்து நாள் தான் காரமான வடமாலையும் சாத்தினாலும் இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதாக உண்மை
இரண்டுமே ராகு தோஷத்தில் இருந்து நம்ம விடுவித்து நல்லது செய்யும் அப்படின்னு ஒரு மகிழ்ச்சியான விஷயமாகவும் இருக்கு
அனுமனுக்கு வாலில் தான் ரொம்பவும் அதிகமா சக்தி இருக்கு ஆஞ்சநேயர் வாழ்ந்த குங்குமம் வைத்து வழிபடு வரும் முறையும் ரொம்பவும் அதிகமா இருக்கு
பக்தி சிறத்துடன் ராம நாமத்தை உச்சரித்து வால்போல இடத்துல இருந்து தினமும் காலையில சந்தனம் பூசி குங்குமம் திலகம் வைத்து கொண்டு வர பழக்கமும் இருக்கு
சுபதனத்துல ஆஞ்சநேயரின் வடை மாலை சாத்தப்படும் வழிபடவும் முறையும் இருக்கு ராகுவின் தோஷத்தில் இருந்தே விடுபட மட்டுமல்ல காரிய சித்தி ஆகவும் அனுமனுக்கு வடமாலை சாத்தப்பட்டு வருதுங்க
ஹனுமனுக்கு சாத்தப்படும் வடை மாலை செய்வதற்கு தோல் நீக்காத கருப்பு உளுத்தம்https://youtu.be/WvvPneHdC_4 பருப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றும் போது நாம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல நம்ம துன்பங்களும் விலகிப் போகும் அப்படின்னு சொல்றாங்க
குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் அப்படின்னு கூறுகிறார்கள்
துளசி மாலை சாற்றினால் பாகங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க. வடமாலை சாற்றினால் வழக்குகளில் இருந்து வெற்றியும் கிடைக்கும்.
அவருக்கு நெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னி பெண்களுக்கு சீக்கிரமா திருமண நடக்கணும் கூறுகிறார்கள்
அனுமனை வணங்காத இருந்த பக்தர்களே இல்லைங்க இந்த அளவுக்கு அனுமனை வழங்கும் பக்தர்கள் உலகத்திலேயே மிக அதிகமாக இருக்கிறார்கள்.
ஸ்ரீ ராமபிராயின் பக்தனாய் விளங்கி வந்த ஸ்ரீ ராமனுக்கு சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார் என்று கூறுகிறார்கள் சிரஞ்சீவி மலையை பலத்தால தூக்கிக் கொண்டு பறக்கும் சக்தி அளவுக்கு படைத்தார் அப்படின்னு சொல்றாங்க .