அமணலிங்கேஸ்வரர் கோவில் ! !
அமணலிங்கேஸ்வரர் கோவில் அப்படிங்கிறது உலகிலேயே ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒரு கோவில் அப்படின்னு சொல்லலாம்.
பொதுவாக அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பான பூஜைகள் அனைத்தும் தொடர்ந்து நடக்கும் திடீரென்று கோவிலுக்கு ஒரு காட்டாறு புயல் புகுந்தது அங்கு கூடிய பக்தர்கள் அனைவருமே வெளியேற்றப்பட்டார்கள்
இருந்தாலும் பக்தர்களுக்கு யாருக்குமே எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை தற்போது நேற்றையதினம் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
அதேபோல அமணலிங்கேஸ்வரர் கோவில் சுற்றுலா பயணிகள் மற்றும் சுவாமிசபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ! தரிசனம் செய்வதற்காகவும் எண்ணற்ற பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தாங்க
இந்த கோவிலுக்கு சுற்றுலாப்பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அனைவருமே தரிசனம் தந்ததாக
திடீரென்று புயல் காற்றின் மூலமாக தண்ணீர் அனைத்துமே வடிந்த பிறகு தான் தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்
அதேபோல இந்த கோவிலில் இந்த கோவிலில் சிறப்பு என்ன அப்படின்னு கேட்கிற அவங்களுக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு,
இந்த கோவிலில் வந்து நீங்கள் குறிப்பிட்ட சில பரிகார முறைகளை செய்து வந்த அப்படினா உங்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயமாகவே கிடைக்கும்
இந்த கோவிலுக்கு என பல சிறப்பு மிக்க தகவல்களும் புராண தகவல்கள் அனைத்துமே இருக்குங்க
அதைப்போல இந்த கோவிலில் அமணலிங்கேஸ்வரர் ஒரு பாறையின் பிரம்மா சிவன் விஷ்ணு ஆகிய னுடைய சிலைகள் வடிவமைக்கப்பட்ட வகையில்தான் இருக்கும்
ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோவிலின் உடைய நடை ஆனது https://youtu.be/ocDApPxsHAUதிறக்கப்பட்டிருக்கும் பக்தர்கள் சிறப்பான முறையில் வந்து தரிசனம் செய்ய கூடிய வகையில் தான் இருக்கு
பொதுவாக இந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் நம்ம என்ன வேண்டினாலும் ஐ உடனடியாக நிறைவேற்றக் கூடிய வகையில் தான் இருக்கு
அமனன் அப்படி என்றால் குற்றமற்றவன் அப்படின்னு பொருளாக தான் இருக்கு பொதுவாக இந்த கோவிலில் பல்வேறு சிறப்பான விஷயங்களுமே இருக்குங்க
அத்திரி மகரிஷி மற்றும் அவங்களுடைய மனைவியுடன் இந்த கோவிலுக்கு வந்து பல்வேறு சிறப்புகளையும் கொண்ட கோவிலாக தான் இருக்கு
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின் தொடர வேண்டும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி