அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சந்தனம் !

Spread the love

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சந்தனம் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய சந்தனம் தினமும் சந்தனத்த நம்ம நெற்றியில வைத்துக் கொள்வதால் துதிஷ்டம் நம்மள விட்டு தூரம் விலகி செல்லும் அப்படின்னு சொல்லப்படுது.

சிவப்பு சந்தனத்தின் அற்புத மருத்துவ குணங்களும் பயன்களும் !! - The amazing  medicinal properties and benefits of red sandalwood !! | Webdunia Tamil

அப்படி சந்தனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் அதிர்ஷ்டத்தை வரதுக்கு நம்மை எப்படி யூஸ் பண்ணனும் அத பத்தி முழுமையான தகவலை இந்த பதிவுல பார்க்க போறோம்.

நிறைய திறமை இருந்து அதிர்ஷ்டம் இல்லாமல் வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தால நிறைய பேர் வாழ்க்கையில முன்னேற்ற அடையாம இருக்காங்க .

திடீர் அதிர்ஷ்டம் வர | Athirstam vara Tamil | Athirstam

அதிர்ஷ்டத்தை காட்ட நம்மளுடைய பக்கம் வீசவைக்க சின்ன சின்னவீட்டு பூஜை அறையில் இதை செய்யாதீர்கள் ! குறிப்புகள் இருக்கு.

அதிர்ஷ்டத்திற்கு பிடிக்காத ஒரு விஷயம் அப்படின்னா அசுத்தம் துர்நாற்றமும் அசுத்தமும் இருக்கக்கூடிய இடத்தில நிச்சயமா அதிர்ஷ்டம் வராது.

அதற்கு வியர்வை வழிய வழிய வேலை செய்பவர்களை துர்நாற்றம் வீசுபவர்கள்

அசுத்தமானவர்கள் அப்படின்னா அர்த்தம் கிடையாது.

வியர்வை வாசம் நாற்றம் கிடையாது வியர்வை சிந்தி வேலை செய்யும் மனிதர்கள் கடவுளுக்கு சமமானவங்க துர்நாற்றம் அப்படின்னு சில இடங்கள்ல நமக்கு வீசும் அந்த நாட்டம் எதுனால அடிக்குதுன்னு நம்மளுக்கு தெரியாது சுத்துபத்தமா குடுத்துட்டு இருப்பாங்க

மேல கூட துர்நாற்றம் ஒரு சில சமயங்களில் வீசும் சுத்தபத்தமா இருக்கக்கூடிய வீட்டுல துர்நாற்றம் சில சமயத்துல வீசும்.

நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவது ஏன்? | Why Hindus wear red tilak and  sandal wood tilak on foreheads?

இது எதனால கெட்ட ஆற்றல் அவங்களுடைய உடம்புல தங்கி இருப்பதால் தான் கெட்ட சக்தி அவர்களுடைய உடம்புல வீட்டுல தான் இருக்குது நம்ம சுற்றி இருக்கக்கூடிய கெடுதலையும் நம்ம உடம்பில் இருக்கக்கூடிய கெடுதhttps://youtu.be/Pn4loYu_bL8லையும் விரட்டி அடித்தால்தான் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் அதற்கு பரிகாரமா நம்மளுடைய உடம்பில் மேல் நல்ல வாசத்தை வீச வைக்கணும் அதற்கு மிக எளிமையான வழி சந்தனம்.

சந்தனம் வைக்கிறவங்க அருகில் சென்றாலே நமக்கு தெரியும் அவங்க மீது ஒரு நல்ல வாசமும் பாசிட்டிவ் வைப்ரேஷனும் இருக்கும்

சந்தனம் ,பன்னீர் ஊற்றி கலந்து சந்தனத்தை தினமும் நெற்றியில் வைத்து கொண்டு வந்தோம்

அப்படின்னா, அதிர்ஷ்டம் ஒரு ரூபத்துல நம்மள தேடி வரும் இந்த சந்தன வாசத்திற்கு எந்த ஒரு கெட்ட ஆற்றுடன் நம்மை நெருங்க விட முடியாது

அதிர்ஷ்டம் தரும் பொருட்கள், அதிர்ஷ்டம் வேண்டுமா?அப்போ இந்த  பொருட்களையெல்லாம் படுக்கைக்கு கீழ் வையுங்க..! - these things gives you  lucky charm - Samayam Tamil

சந்தனத்தை நெற்றியில் வைத்தால் அதிர்ஷ்டசாலி ஆயிடுவாங்க ஒரு பெரிய நல்ல ஆற்றலை நம்மளுக்கு இந்த சந்தனம் கொடுக்கும்

அப்படியே பார்க்கிறப்போ கையெடுத்து கும்பிடணும் அப்படின்னு என்ன வரும் சந்தனத்தை இட்டுக் கொண்டால் அந்த தெய்வ கடாட்சம் நம்மளுடைய இடத்தில வந்துரும்

சந்தனத்துக்கு பதிலா வாசனை மிகுந்த விபூதி குங்குமம் ஜவ்வாது அக்கறைப்படி எந்தெந்த பொருட்களை வாசனை கொடுக்குமோ அதெல்லாம் நம்ம தினமும் பயன்படுத்திவிட்டு வரலாம்

திடீர் அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் | Athirstam tharum porutkal tamil

நெற்றியில் இட்டு வரலாம் உடம்பு முழுவதும் பூசியும் வரலாம் எவ்வளவு நாள் நறுமணமோடு இருக்கிறோமோ, அவ்வளவு அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் துரதிஷ்டம் நம்மை விட்டு விலகி செல்லும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *